×

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ஹார சிறையில் போலீஸ் நடத்திய சோதனையில் 37 கத்திகள் பறிமுதல்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ஹார சிறையில் போலீஸ் நடத்திய சோதனையில் 37 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதிகளிடம் செல்போன், கஞ்சா, பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலை அடுத்து தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அடங்கிய குழுவினர் சிறை அறைகளில் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். 


Tags : Bangalore ,police raid ,prison ,Parappana Akhara ,Parappana Akhara Prison , 37 knives ,seized ,police raid, Parappana Akhara Prison ,Bangalore
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...