×

ஆளுங்கட்சி சார்பில் மக்களை சந்தித்து குறைகளை கேட்க யாரும் வருவதில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு

நெல்லை: ஆளுங்கட்சி சார்பில் மக்களை சந்தித்து குறைகளை கேட்க யாரும் வருவதில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டி உள்ளார். மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அதிமுக ஆட்சியில் இருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.


Tags : Nobody ,Stalin ,government , Stalin, indictment , government, behalf of, people, grievances
× RELATED இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும்...