×

நாமக்கல் அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காமராஜபுரம் பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒரே சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினரிடையே முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது. இந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : clashes ,Namakkal Namakkal ,factions , Namakkal, conflict, injury
× RELATED சங்கரன்கோவிலில் உள்ள பத்ரகாளியம்மன்...