×

ராமநாதபுரத்தில் கடல்நீர் 200 மீட்டருக்கும் மேல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்

ராமநாதபுரம்: உப்பூர் பகுதியில் கடல்நீர் 200 மீட்டருக்கும் மேல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் சங்குமால் கடல் பகுதியிலும் கடல்நீர் உள்வாங்கியதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Fishermen ,Ramanathapuram , Ramanathapuram, seawater, inland
× RELATED இலங்கை சிறையிலிருந்து...