×

தனியார் பேருந்தில் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் பணம் திருட்டு: போலீசில் புகார்

சென்னை: தனியார் பேருந்தில் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் பணம் திருட்டு என காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தர்மன் (60) என்பவரிடம் ரூ.1 லட்சம் பணம் திருடப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்தில் அருப்புக்கோட்டையில் இருந்து புறப்பட்டு சென்னை வந்து பார்த்த போது பணம் வைத்திருந்த பை காணாமல் போகியுள்ளது.


Tags : Theft ,headmaster , Private bus, money theft, complaining to the police
× RELATED தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது