×

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர் சிசிலியன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


Tags : Kanyakumari ,Mathur ,Kanyakumari district ,Mathuril ,robbery , Kanyakumari, Mathuril, house, lock , 35 shaving jewelry, robbery
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் பத்துகானிக்கு...