கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குளித்துக்கொண்டிருந்த 30-க்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்துள்ளனர். பில்லூர் அணையில் திடீரென நீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Tags : Mettupalayam ,Bhavani River ,Bhavani , Mettupalayam, Bhavani river, flood, 30 people