×

இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததாக வெளியான தகவல் தவறு: மாவட்ட எஸ்.பி. அறிக்கை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை இலுப்பூரில் இன்று நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததாக வெளியான தகவல் தவறானது என மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர்கள் அனுமதி கோரி இருந்த பகுதிகளில் பேரணி சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் மாற்றுப்பாதையில் செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தியது. ஆனால் அவர்களாகவே பேரணியை ரத்து செய்துவிட்டனர் என்று மாவட்ட எஸ்.பி. கூறினார்.

Tags : RSS rally , Iluppur, RSS rally, police clearance, information mistake, district SP, report
× RELATED செங்கோட்டை ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்ற 228 பேர் மீது வழக்கு பதிவு