சென்னை: பிரதமர்-சீன அதிபர் சந்திப்பை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் செந்தில் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் இரு தலைவர்கள் சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.