×

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை இணை ஆணையர் ஆய்வு

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை இணை ஆணையர் அன்புச் செல்வி ஆய்வு மேற்கொண்டுள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ள உள்நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து அன்புச்செல்வி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Joint Commissioner ,Salem District Attur Government Hospital ,Health Department ,Inspector General , Salem District, Attur, Government Hospital, Department of Health, Joint Commissioner, Inspection
× RELATED வீட்டை எழுதி தரும்படி மிரட்டி பெண்...