×

சீர்காழியில் வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு கத்தி குத்து: போலீசார் விசாரணை

நாகை: நாகை மாவட்டம் சீர்காழியில் வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு கத்தி குத்து ஏற்பட்டுள்ளது. சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் கடையை சுத்தம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் ஹரிஹரசுதன் என்பவர் கத்தரிக்கோலால் குத்தப்பட்டார். மோதலில் ஈடுபட்ட 5 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,clash ,Police investigation ,Sirkazhi , Corporal, dealer, confrontation, stabbing, police, investigation
× RELATED அதிர்ஷ்டசாலியாக தேர்வானதாக இ-மெயில்...