×

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு செல்வது இன்றுடன் நிறுத்தம்

வேலூர்: வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு செல்வது இன்றுடன் நிறுத்தப்படுகிறது. இன்று காலை 8.30 மணிக்கு புறப்படும் 159 வது ரயில் சேவையுடன் தண்ணீர் கொண்டு செல்வது நிறுத்தப்படுகிறது. 159 வது ரயிலுடன் 39 கொடியே 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் சென்னைக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.


Tags : Chennai ,Jolarpettai , Jolarpettai, Chennai, water, parking
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...