- உடுமலை ராதாகிருஷ்ணன்
- தேர்தல் பணிமனை
- பஞ்சாயத்து
- Vidravandi
- விக்கிரவாண்டி
- உடமலை ராதாகிருஷ்ணன் தேர்தல் முகாமைத் திறக்கிறார்
- புல் யூனியன் கேதார் பஞ்சாயத்து
விழுப்புரம்: விக்கிரவாண்டியில் காளை ஒன்றியம் கெடார் ஊராட்சியில் திருப்பூர் நிர்வாகிகளுடன் தேர்தல் பணிமனையை உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன், பல்லடம் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.