×

புதுக்கோட்டை இலுப்பூரில் நாளை ஆர்எஸ்எஸ் சார்பில் நடக்கவிருந்த பேரணிக்கு அனுமதி மறுப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை இலுப்பூரில் நாளை ஆர்எஸ்எஸ் சார்பில் நடக்கவிருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தகவல்.

Tags : occasion ,RSS Pudukkottai ,Iluppur , Pudukkottai, Iluppur, tomorrow, on behalf , RSS
× RELATED திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்ணை...