×

தேனி அருகே மதுபோதையில் மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த தங்கராஜ் என்பவர் கைது

தேனி: தேனி அருகே மதுபோதையில் மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த தங்கராஜ் என்பவர் போலீசாரால் கைது செய்து செய்யப்பட்டுள்ளார். மஞ்சநாயக்கன்பட்டியில் தகராறில் ஈடுபட்ட மகன் மலைச்சாமியின் கழுத்தில் தந்தை(தங்கராஜ்) கத்தியால் குத்தி கொன்றார்.

Tags : Thangaraj ,liquor store ,Theni ,stabbing ,murder , Theni, Madhusudai, Son, stabbing, murder, Thangaraj, arrested
× RELATED வெகுஜன விரோதியாக உலக மக்களால்...