×

நெல்லை நாங்குநேரியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் பணம் பறிமுதல்

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாளை தியாகராஜநகர் ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் சிக்கியது.


Tags : Election commissioners ,election raids ,NCC , Rs. 1 Lakh 24 thousand ,cash seized, during election raids, conducted,NCC
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்...