தமிழகம் நெல்லை நாங்குநேரியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் பணம் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Oct 07, 2019 தேர்தல் ஆணையர்கள் தேர்தல் சோதனைகள் என்.சி.சி நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாளை தியாகராஜநகர் ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் சிக்கியது.
இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட 4 மீனவர்களின் உடல்கள் அடக்கம்: தங்கச்சிமடத்தில் மறியலால் பரபரப்பு
மகளிர் சுய உதவிக்குழுக்களை மிரட்டி ஓட்டு கேட்கும் அதிமுகவின் முயற்சி பலிக்காது: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ பேச்சு
செங்கல்பட்டு அருகே பரபரப்பு அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி பயங்கர விபத்து: டிரைவர் பரிதாப பலி; 5 பேர் கவலைக்கிடம்
புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் அதிமுகவினர் தூண்டுதலால் திமுக தொண்டர் பெயர் நீக்கம்: மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு
ஜல்லிக்கற்கள் கொட்டி 3 மாதங்களாகியும் சாலை அமைக்காமல் அதிகாரிகள் மெத்தனம்: பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் தாழ்வாக தொங்கும் மின் வயர்களால் திக்..திக்..: விபத்து பீதியில் பொதுமக்கள்