×

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வந்த அகழாய்வுப் பணிகள் திடீர் நிறுத்தம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வந்த அகழாய்வுப் பணிகள் திடீர் நிறுத்தப்பட்டுள்ளது. அகழாய்வுப் பணியில் ஈடுப்பட்டு வந்த தொழிலாளர்கள் 60 பேர் திடீரென வேலையில் இருந்து நிறுத்தப்பட்டனர். கீழடியில் தமிழக அரசு ஏற்பாட்டில் ஜூன் 13-ம் தேதி முதல் 5-வது கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. 5-வது கட்ட அகழாய்வுப் பணி அக்டோபர் 15-ம் தேதி வரை 2 வாரம் நீட்டிக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருந்தார்.


Tags : Sivaganga District Underground Excavations The Sivaganga District Underground Excavation , Sivaganga District, Underground Excavation, work, abrupt
× RELATED வட தமிழக மாவட்டங்களில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்