×

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கை திரும்ப பெற வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு கடிதம் எழுதுவதே தேசிய குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படுவது சரியானது அல்ல. டைரக்டர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பேர் மீது தேசத் துரோக வழக்குகள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்காக போடப்பட்டு இருந்தால், அதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். உண்மையான தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்கின்ற  உரிமையை அனைவருக்கும் தர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : persons ,Revathi: Vijayakanth ,Mani Ratnam , On 49 people ,Mani Ratnam ,Revathi, Vijayakanth insists
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...