×

சிவகங்கை மாவட்டம் இருவேறு இடங்களில் இடிதாக்கி இருவர் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இருவேறு இடங்களில் இடிதாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். சிவகங்கை காளவாசலில் பிளம்பிங் வேலை செய்துகொண்டிருக்கும் சவரிமுத்துராஜன்(30) , கோவானுர் கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மயில்சாமி(51) ஆகியோர் இடுத்தாக்கி உயிரிழந்துள்ளனர்கள்.

Tags : Sivaganga district ,district ,houses ,elsewhere ,Sivagangai ,deaths ,thunderstorms , Sivagangai district, elsewhere, thunderstorms, two deaths
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...