×

உதகை தாவரவியல் பூங்கா அருகே உள்ள வனப்பகுதியில் பச்சிளங்குழந்தை கிடந்ததால் பரபரப்பு

உதகை: உதகை தாவரவியல் பூங்கா அருகே உள்ள வனப்பகுதியில் பச்சிளங்குழந்தை கிடந்ததால் பரபரப்பு நிலவியது. பிறந்து 3 மணி நேரமே ஆன ஆண் குழந்தையை மர்மநபர்கள் வீசி சென்றுள்ளனர். வனப்பகுதியில் இருந்து குழந்தையை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.


Tags : Udakai Botanical Gardens ,Udhagai , Udhagai, Botanical Gardens, Greenbirds, Lying, Thrilling
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...