×

நாங்குநேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அமைச்சரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

நாங்குநேரி: நாங்குநேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அமைச்சரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி அமைச்சர் கடம்பூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுமக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அமைச்சர் கடம்பூர் ராஜு உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.


Tags : dispute ,minister ,Campaigning , Engaged , campaigning , Minister
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...