×

கும்பகோணம் அருகே மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கும்பகோணம்: கும்பகோணம் அருகே மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். எலுமிச்சங்காய்பாளையத்தில் குடும்பப் பிரச்சனையால் மனைவி கருப்பாயியை(65) கட்டையால் அடித்து கணவர் முனியாண்டி(70) கொலை செய்துள்ளார்.

Tags : suicide ,Kumbakonam Kumbakonam , Kumbakonam, wife, murdered, husband, in front of train, jumps, suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை