×

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் விழுப்புரம் ஆட்சியர் ஆலோசனை

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தி வருகிறார். நிலை கண்காணிப்புக் குழு அதிகாரிகள், தேர்தல் செலவின் பார்வையாளர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இடைத்தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

Tags : Villupuram Collector ,Election Flying Officers ,election ,Vikrampandi ,By-election , Vikrampandi, by-election, officials, Villupuram Collector, Consulting
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்