×

பழனி தண்டாயுதபாணி கோவிலில் ரோப் கார் பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் இன்று சோதனை ஓட்டம்

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி கோவிலில் 65 நாட்கள் நடந்த ரோப் கார் பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் இன்று சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவிலில் விரைவில் ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : Trial run ,completion ,Palani Dhandayudhapani Temple , Palani Dhandayudapani Temple, Rob Car, Today, Test Drive
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா