×

நெல்லை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நெல்லை: நெல்லை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை பேட்டை அருகே மைலாபுரத்தில் ஒரு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 180 மூட்டை ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது.


Tags : Nellai , Nellai, ration rice, confiscation
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!