தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி பிரதீஷ் தப்பி ஒடிவிட்டார் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரகாஷ், இன்று அதிகாலை காவலர்களை ஏமாற்றிவிட்டு தப்பியோடிவிட்டார்.
Tags : Detainee ,Tuticorin , Thoothukudi, Prisoner of Inquiry, Escaped