×

விசாரணையில் மணிகண்டன் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை: போலீசார் தகவல்

திருச்சி: திருச்சி லலிதா ஜீவல்லரி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் திருவாரூர் போலீஸ் 3 வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில் மணிகண்டன் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கைதான மணிகண்டனிடம் 4.80 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம்நகைகள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags : Manikandan ,investigation , Manikandan did not cooperate in the investigation: police information
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...