×

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 5 பேரின் காவல் நீட்டிப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 5 பேரின் காவலை அக்டோபர் 18-ம் தேதி நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் கொடூர வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன், மணிவண்ணன் ஆகியோரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags : Pollachi , Pollachi, sex case, detention extension
× RELATED சித்திரை விசுவையொட்டி பொள்ளாச்சி...