மதுரை: திருச்செந்தூர் கோவிலில் மேற்கூரை இடிந்து விழுந்ததற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுரேஷ் என்பவர் ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி சுரேஷ் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.