×

ஆந்திராவில் வாடகை, கார் ஓட்டுனர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

ஹைதராபாத் : ஆந்திராவில் வாடகை, கார் ஓட்டுனர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். பாதயாத்திரையின் போது,ஜெகன்மோகன் ரெட்டியிடம் வாகன தகுதிச் சான்று, இன்சூரன்ஸ்,சாலை வரி அதிகமாக உள்ளதாக ஓட்டுனர்கள் தெரிவித்தனர். ஓட்டுனர்களின் கோரிக்கையை ஏற்று வாகன பராமரிப்பு மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.10,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Jagan Mohan Reddy ,renters ,car drivers ,Andhra Pradesh , Andhra, Rental, Car Driver, Jagan Mohan Reddy, CM, Pedestrian
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்