சென்னை : திரைப்பட இயக்குனர் மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது.குழு வன்முறை தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரம் தொடர்பாக பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் முசாபர்நகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மணிரத்னம் உள்பட 50 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது.