×

சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளை

சென்னை : சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளை போனது. அய்யன்பாண்டி என்பவர் வீட்டில் ரூ.5.5 லட்சத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.  



Tags : jewelery ,Chennai ,Rajiv City , Chennai, Duraipakkam, Shaving, Jewelery, Loot
× RELATED ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து...