×

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இன்பதுரை, அப்பாவு வருகை

சென்னை :ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இன்பதுரை, அப்பாவு ஆகியோர் வருகை புரிந்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் முன்னிலையில் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி சற்றுநேரத்தில் தொடங்க உள்ளது. மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும் அரங்கில் இன்பதுரை, அப்பாவு மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Tags : constituency ,Radhapuram ,Chennai High Court ,Radapam , Radhapuram, Volume, Reinvestment, Count, Madras, High Court, Infadurai, Dadavu
× RELATED திருநெல்வேலி தொகுதி பாஜ வேட்பாளர்...