- ராகுல் காந்தி
- உண்ணாவிரத போராட்டம்
- பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலை பசி வேலைநிறுத்தம்
- யூனியன் பாண்டிபூர் தேசிய நெடுஞ்சாலை
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் வயநாட்டில் இளைஞர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார். கர்நாடக - கேரளா இடையே பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலை தினமும் 9 மணி நேரம் மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.