×

இலங்கை மீனவர்கள் 18 பேர் கைது

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த 4 பேரை  நெடுந்தீவு  அருகே எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இதேபோல 8 படகுகளில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கையை சேர்ந்த 18 மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Sri Lankan ,fishermen , 18 Sri Lankan ,fishermen ,arrested
× RELATED எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது...