×

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையன் சிக்கினார்

திருச்சி : திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கடையில் கொள்ளையடித்தவர்களில் ஒருவர் சிக்கினார். திருவாரூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கொள்ளையர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். வாகனத் தணிக்கையின் போது நகை முட்டைகளைப் போட்டுவிட்டு ஒருவர் தப்பி ஓடியதாகவும், மற்றொருவர் சிக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Trichy Lalitha Jewelery ,jeweler ,robber , Trichy ,Lalitha Jewelery ,robber arrested
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!