×

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

டெல்லி: ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்பதுரை மனு விசாரணைக்கு வருகிறது.

Tags : block re-counting hearing , Radapuram constituency, referendum, appeal, Supreme Court
× RELATED திரிணாமுல் காங். எம்.பி. மகுவா மொய்த்ராவுக்கு எதிரான அவதூறு வழக்கு வாபஸ்..!