×

ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைப்பு

நெல்லை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ராதாபுரம் சார்நிலை கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த தபால் வாக்குப் பெட்டிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை  உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Tags : constituency ,voting ,Radhapuram ,Madras High Court , Radapuram constituency, postal vote, Madras High Court
× RELATED 100% சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி...