×

தேனியில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்ததாக 3 மாணவர்களை கைது செய்தது போலீஸ்

கோவை: தேனியில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்ததாக 3 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். செட்டிப்பாளையம் சோதனைச்சாவடியில் சிக்கிய மாணவர்கள் மோனிஷ், மணிகண்ட பிரபு, அஜய்குமாரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு 3 பேரும் கஞ்சா விற்று வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Tags : Coimbatore ,Theni , Coimbatore, cannabis trafficking, students arrested
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்