×

நாசகார திட்டங்களை கொண்டுவர மத்திய அரசு முனைந்தால் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும்: வைகோ

சென்னை: காவிரிப் படுகையில் செயல்படுத்தவுள்ள ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களை கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். நாசகார திட்டங்களை கொண்டுவர மத்திய அரசு முனைந்தால் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : government ,Vaiko , Hydrocarbon, Methane Project, Federal Government, Vigo
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி