நெடுந்தீவு: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாட்டுப்படகில் மீன் பிடித்த 4 மீனவர்களையும் கைது செய்தனர்.
Tags : fishermen ,Tamil Nadu ,Neduntivu Four ,Neduntivu , Indian fishermen arrested