×

சென்னை பல்லாவரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

சென்னை: சென்னை பல்லாவரம் அருகே திருநீர்மலையில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார். கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கி தொழிலாளி தண்டபாணி என்பவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.

Tags : Power worker ,building worker ,Pallavaram ,death , Electricity, building worker, death
× RELATED பல்லாவரத்தில் அடுத்தடுத்து 3 கார்கள்...