×

பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் 4 போலி மருத்துவர்கள் கைது

சென்னை: பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த 4 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜேந்திரன், நீலகண்டன், திலகவதி, ராமாராவ் ஆகியோர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்ததாக புகார் எழுந்தது.

Tags : doctors ,towns ,Ponneri , Fake doctors, arrested
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்