×

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் கோவிந்தராஜ் என்ற இடைத்தரகரை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் கோவிந்தராஜ் என்ற இடைத்தரகரை  சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கைது செய்தது. கைதான கோவிந்தராஜ் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் ஆவார். தேனி மருத்துவ கல்லூரி மாணவர் உதித் சூர்யா உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Govindaraj ,arrests ,CBI ,middleman , Needle Impersonation, Govindaraj, Intermediary, Arrested, CBCIT Police
× RELATED ஓய்வு பெற்ற போலீசார் சங்கத்திற்கு நிலம் கேட்டு கலெக்டரிடம் மனு