×

நெல்லையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கிய காவலர்கள் ஆஜராக மனித உரிமை ஆணையம் உத்தரவு

தூத்துக்குடி: நெல்லையில் அரசு பேருந்து நடத்துநரை ஆயுதப்படை காவலர்கள் தாக்கிய சம்பவத்தில் மாவட்ட எஸ்.பி.க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஆணையத்தின் அலுவலகத்தில் வரும் 29- ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Human Rights Commission ,Attackers ,State Bus Operator ,India nellai ,Armed Forces Guards , nellai , State Bus Operator, Attackers, Armed Forces Guards, Presentation, Human Rights Commission, Directive
× RELATED மாஜி அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை...