×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மருத்துவ மாணவர் இர்பான் சேலம் நீதிமன்றத்தில் சரண்

சேலம்: நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மருத்துவ மாணவர் இர்பான் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். தருமபுரி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த இர்பான், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப்படிப்பில் சேர்ந்ததாக இர்பான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : Charan in Medical Student Irfan Salem Court ,Impersonation, Medical Student Irfan ,Salem Court ,Surrender , Neet Examination, Impersonation, Medical Student Irfan, Salem Court,surrender
× RELATED சேலம் கோர்ட்டில் 19ல் அண்ணாமலை ஆஜராக உத்தரவு