×

அக்டோபர் 2 காந்தி பிறந்த தினத்தையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்

துபாய்: இந்திய துணை தூதரகம் சார்பில் காந்தி பிறந்த தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அமைதி மற்றும் சகிப்புதன்மையை வலியுறுத்தி நடைபயணம் நடைபெறுகிறது. சபீல் பூங்காவில் தொடங்கும் இந்நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மற்றும் பள்ளி குழந்தைகள் பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

Tags : events ,Dubai ,birthday ,Gandhi , Special,events ,Dubai , October 2
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...