×

சாரதா நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு முன்ஜாமின்

கொல்கத்தா: சாரதா நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராவீவ் குமாருக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு முன்ஜாமின் வழங்கி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Rajiv Kumar munjam ,Saradha ,Rajeev Kumar Mukherjee ,Kolkata , Former Kolkata ,Police Commissioner, Rajeev Kumar, Mukherjee
× RELATED சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில்...