×

திருவண்ணாமலை அருகே மாமியரை விறகு கட்டையால் அடித்துக் கொன்றதாக மருமகள் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சித்தாலபாக்கத்தில் மாமியர் முனியம்மாளை மருமகள் கொன்றதாக மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார். முனியம்மாளை விறகு கட்டையால் அடித்து கொன்ற மருமகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags : daughter-in-law ,mother-in-law ,Thiruvannamalai , Daughter arrested, killing,mother-in-law,near , Thiruvannamalai
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...