தஞ்சை: தஞ்சை மாவட்டம் மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு்ள்ளது. சுவாமிநாதன் வீட்டில் இருந்த 45 சவரன் நகையும், ரூ.10 ஆயிரம் பணமும் திருடிய மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.