×

தஞ்சை அருகே சுவாமிநாதன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை கொள்ளை

தஞ்சை: தஞ்சை மாவட்டம் மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு்ள்ளது. சுவாமிநாதன் வீட்டில் இருந்த 45 சவரன் நகையும், ரூ.10 ஆயிரம் பணமும் திருடிய மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


Tags : Swaminathan ,house ,Tanjore Tanjore , 45 shaving ,jewelery robbery,Swaminathan's ,house near, Tanjore
× RELATED சென்னை நகைக் கடையில் ரூ.28 கோடி மோசடி:...